தாமரையும் மடல் விரித்தது

முகிலின் பொழிவில்
மெல்லிய சாரல் தூவ
கதிரவனைக் காணாது
மூடியிருந்த தாமரையும்
மடல் விரித்தது மழையில் நனைய !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-20, 3:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே