அன்னையின் சிரிப்பு
ஒருவரின் அழுகை
மற்றவருக்கு
சிரிப்பை தருமா...! ! ?
தரும்....என்று
என் அன்னை
என்னிடம்
சொன்னாள்....! !
நான் பிறந்தவுடன்
என் அழுகை
சத்தம் கேட்டு...! !
தன் பிரசவ வலியை
மறந்து
அவள் சிரித்தாள்
என்று...! !
--கோவை சுபா