ஏஞ்சலே

அருவியாய் அமுதினைப் பொழியும்கா தல்விழியுடன்
கருங்கூந்தல் தோள்தழுவ புன்னகை தேன்சிந்த
அருகில்வந் தமராஏ மாற்றத்தில் நானும்அந்தியும்
திருவுளம் கொள்ளாத தேனோ ஏஞ்சலே !

-----கலிவிருத்தக் காதல்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-20, 10:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 155

மேலே