பரிணாம வீழ்ச்சி

ஈரெட்டு ஆண்டுகள் ...
அறிவாளி அறிவியல் ஆசிரியனாய்
வாழ்ந்த ஒருவன் ;
ஏழெட்டு நாட்களில்...
அறிவிலி ஆணாய் ஆனான் ;
ஓர்நாள் நள்ளிரவினில்....
தற்கொலை செய்துகொண்டான்;
மகனை, மகளை, மனைவியை,
சுற்றத்தை, நட்பைத் தவிக்கவிட்டு !
என் செய்வது நாம் ?
-தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (31-Aug-20, 2:19 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : parinaama veelchi
பார்வை : 157

மேலே