முகநூல் பதிவு 91

உசுர காப்பாத்திக்கணும்னா
ஊட்டுக்குள்ளே இருங்கப்பூ....

அம்புட்டுந்தா தொறந்தாச்சேனு
அங்கிட்டு இங்கிட்டு அலையாதீக

அவசரம்னா கவசத்தோடு போங்க
கைவசம் சானிட்டைசர் வச்சுக்குங்க....

இடவெளி விட்டு நடங்க
முடிலன நடையகட்டிட்டு நகருங்க....

ஊட்டுக்கு வந்தது குளிங்க
உடுத்தின துணிய துவையுங்க

வாங்கிவந்த பொருளு வதங்கி போனாலும்
வாசலுல வச்சிப்புடுங்க
வாட்டமா நாலுமணிநேரம் பொறுத்து தொடுங்க
தொடச்சி கழுவி எடுங்க....

நம்ம உசுரு நம்ம கைல ....👍

எழுதியவர் : வை.அமுதா (31-Aug-20, 8:48 pm)
பார்வை : 32

மேலே