தாயாய்

வெட்டும் கோடரிகளுக்கு
வேறெதுவும் தெரியாது,
அணைத்துவளர்க்கும் தாயறிவாள்
மரத்தின் மகிமை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Sep-20, 6:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே