கண்ணீர் துளிகள்

உன் கண்களில் இருந்து சிந்திய கண்ணீர் துளிகளை கண்டு என் நெஞ்சில் உதிரம் கொட்டியது
என் கரங்கள் கொண்டு உன்
கண்ணீர் துடைக்கும் வேலை..
இனி சிறு துரும்பால் கூட உன் கண்கள் கலங்கி விடமால் பார்த்து கொள்ள வேண்டும் என்ற மன ஓட்டம்..
இன்று அந்த கண்ணீரை என் கண்கள் வாங்கி கொண்டு வந்தன.

எழுதியவர் : கலைச்செல்வி (30-Sep-20, 5:49 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : kanneer thulikal
பார்வை : 696

மேலே