யாவும் சமம்

கவித்தேன் ருசித்திட
கவிஞனாய் இருக்க தேவையில்லை
மனத்தேன் ருசித்திட
மனிதனாய் இருக்க தேவையில்லை
ஏனெனில்
இயற்கையும் எய்திடும் கவியை
மரங்களும் மயக்கிடும் மனதை

எழுதியவர் : ஜோவி (30-Sep-20, 6:57 pm)
Tanglish : yaavum samam
பார்வை : 1939

மேலே