யாவும் சமம்
கவித்தேன் ருசித்திட
கவிஞனாய் இருக்க தேவையில்லை
மனத்தேன் ருசித்திட
மனிதனாய் இருக்க தேவையில்லை
ஏனெனில்
இயற்கையும் எய்திடும் கவியை
மரங்களும் மயக்கிடும் மனதை
கவித்தேன் ருசித்திட
கவிஞனாய் இருக்க தேவையில்லை
மனத்தேன் ருசித்திட
மனிதனாய் இருக்க தேவையில்லை
ஏனெனில்
இயற்கையும் எய்திடும் கவியை
மரங்களும் மயக்கிடும் மனதை