தேனிழ்களில் வானமுது சிந்தும் என் பூவிதழ்த் தேவதையே

முள் நிறைந்தது ரோஜா மலர்ப் புன்னகை
முத்துக்கள் நிறைந்தது உன் செவ்விதழ் மலர்ப் புன்னகை
சிறந்தது எதுவோ நீயே சொல்
தேனிழ்களில் வானமுது சிந்தும் என் பூவிதழ்த் தேவதையே !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Oct-20, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 105

மேலே