நன்றியின்மை நாகரீகம் அன்று
தென்றல் இனிது தேனினிது
ஒன்றுபட்டு வாழ்தல் தேனினுமினிது
கன்றினிது பசும்பால் இனிது
நன்றுசொலல் பாலினும் இனிது !
நன்றி உணர்வுசால வும்நன்று
நன்றியின்மை நாகரீகம் அன்று
வென்றிடு வாழ்வில் என்றும்
வென்றபின் அடக்கம் உயர்வு !