அழகு மான்
அழகு மான்
குளம்விரி கண்கள் உரு ட்டிட மானாம்
விளம்புமே யானவள் நோக்க -- களத்தின்
கொடுங்கூற்று வந்தெனைக் கொன்றிட தொக்கும்
கடும்விழி பார்வை யவள்
நான் அவளுடைய குளம் போன்ற அழகிய கண்களின் அழகில் மயங்கி நிற்கும்
போது அவைகள் அங்குமிங்கும் உருள மானோ என்று நினைத்தேன். ஆனால்
அவளின் பார்வை என்மீது பட்டதும் அப்பார்வை எனது உயிரை எடுத்துச் செல்லும்
கூறு வன் என்று உணர்ந்தேன்.
xx kural ,5