காந்த கண்கள்

உன் கண்களில்
என்னை கண்டேன்...

அதன் பின் என் உருவம்
காந்தமாக உன் கண்களோடு
ஒட்டி கொண்டு விட்டது ....

எனக்கும் உன்னிடம் இருந்து
பிரித்து எடுக்க மனமில்லை..!!!
நீ காந்த கண்ணழகி என்பது
புரிந்து விட்டது எனக்கு...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Nov-20, 9:47 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaantha kangal
பார்வை : 263

மேலே