மழையோடு விளையாடு
பெருகிய நதிநீர் வெள்ளம்
பெருமத கூடு சென்று
மருவிய வேரி புக்காங்
குறுமத கூடு சென்றுத்
திருவியல் கழனி யெங்குஞ்
செறிந்துபல் லுயிர்க டோறு
மொருபரம் பரன்வி யாபித்
துறுதிறங் காட்டிற் றன்றே!.
பெருகிய நதிநீர் வெள்ளம்
பெருமத கூடு சென்று
மருவிய வேரி புக்காங்
குறுமத கூடு சென்றுத்
திருவியல் கழனி யெங்குஞ்
செறிந்துபல் லுயிர்க டோறு
மொருபரம் பரன்வி யாபித்
துறுதிறங் காட்டிற் றன்றே!.