பட்டுப்பூச்சிக்குச் சிறகு வானவில்லழகு

பட்டுப்பூச் சிக்குச் சிறகுவான வில்லழகு
தொட்டு மலருக் குமலர் அதுபறந்தால்
தோட்டத் தினழகு பூப்பறிக்கும் என்னவள்
தோளில் அசையா தமர்ந்திருந் தாலது
தூரிகைதீட் டாஓவி யம் !

பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-20, 7:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே