பஜனை செய்தார்

பஜனை செய்தார்

ஆசிரியப்பா

பஜனைப் பெயரை மறந்தும் தொலைத்தார்
ராமனை குதர்க்கம் பேசித் தொலைத்தார்
மாலவன் தொழுகை சேரியிலும் அழிந்தது
இறையை மாற்றும் பச்சோந்தி மனிதர்
இன்றையச் சிறாரும் இறைமால் மறந்தார்
கிருத்துவர் பஜனை புதிதாய் வந்தது
என்ன வென்று சொல்வதம்மா
அத்தனை மதத்திலும் தமிழன் நுழைவதேனோ

மார்கழி மனிதனின் ஓசோன் மாதம்
காலையில் எழானெனக் கடவுள் பூஜை
காலையில் எழவே முன்னோர் வைத்தார்
மாலின் பேரால் காலை பஜனை
தெருவினை திரிந்து சுற்றி
பஞ்சமு கவிளக்கு டன்பாடிப் போனாரே


....

எழுதியவர் : பழனிராஜன் (22-Nov-20, 8:41 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே