தத்துவம் -குறுங்கவிதை
உடலோடுவந்த ஆன்மா போவதெங்கே அந்த
உடல் அழிந்த பின் -உடல்தேடி
புகுந்திடும் அதுவே கர்ம வினையொப்ப
உடலோடுவந்த ஆன்மா போவதெங்கே அந்த
உடல் அழிந்த பின் -உடல்தேடி
புகுந்திடும் அதுவே கர்ம வினையொப்ப