தத்துவம் -குறுங்கவிதை

உடலோடுவந்த ஆன்மா போவதெங்கே அந்த
உடல் அழிந்த பின் -உடல்தேடி
புகுந்திடும் அதுவே கர்ம வினையொப்ப

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Nov-20, 9:21 pm)
பார்வை : 119

மேலே