இப்படியும் உற்சாகமா

கவிதை எழுத வந்தேன்
வாசலில் அமர்ந்து!
என்னைப் பார் என்றது!
சின்ன எறும்பு ஒன்று!
பார்த்தேன்!!
ஏராள எறும்புகள்!
மழை பெய்கிறது!
மண்வாசம் வருகிறது!
உணவுகளையெல்லாம் எடுத்து ஒண்டி வீட்டுக்குள் வைத்து வருகிறேன் என்றது!
சட்டித்தனமான எறும்புகள்!
சுறு சுறுப்பான எறும்புகள்!

எழுதியவர் : ஆரோக்கிய மேரி (5-Dec-20, 6:48 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : ippadiyum ursagama
பார்வை : 139

மேலே