pirivu

அழகிய மர நிழலில்
பார்த்தேன் ஓர் பறவை
அப்பறவையிடம் பேச அதனை
மெல்ல அருகினேன் ஆனால்
எனக்கு முன் அப்பறவை பேசியது
இப்பொழுது தான் உனக்கு
என்னை அடையாளம் தெரிந்தா
என்று நான் எவ்வாறு கூருவேன்
அப்பறவையை பிரிந்து நான் பெற்ற
பிரிவின் வழி இன்றுடன்
நிறைவுக்கு வந்தது என்று!!!

எழுதியவர் : (5-Dec-20, 7:53 pm)
சேர்த்தது : DHIYA
பார்வை : 167

மேலே