பாரதி நினைவாய் பழமொன்ரியுக்கள்

#பாரதி நினைவாய் பழமொன்ரியுக்கள்...
---------------------------------------
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுகிறான்...
ஆனந்தக்கூத்தனாய் நினைவு நாளினில்!

"மகாக்கவி"
---------------------------------------
அஞ்சிலே வளைத்தவன்...
ஐம்பதிலும் வளைக்கிறான்!

"சிரஞ்சீவி"
---------------------------------------
ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
பாரதி கவிதைகள் தமிழுக்குறுதி!

"வரங்கள்"
---------------------------------------
செக்களவு பொன்னே, செதுக்கியுண்கிறேன்...
இத்தனை நாளுக்கும் காண்கிறதே!

"பாரதியார் கவிதைகள்"
---------------------------------------
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை,
பாரதி கவிதைக்கு மிச்சம் இல்லை...

"அமர கவி"
---------------------------------------
#ராஜூ ஆரோக்கியசாமி

எழுதியவர் : RajuArockiasamy (14-Dec-20, 8:06 pm)
சேர்த்தது : RajuArockiasamy
பார்வை : 723

மேலே