வரலாறு

எழுதப்படாத பக்கங்களில்,
வரையப்படாத ஓவியங்களில்,
பாடப்படாத பாடல்களில்,
செதுக்கப்படாத வெட்டுகளில்,
இன்னமும் காத்திருக்கிறது
ஒரு வரலாறு...
எனக்காக..
உனக்காக...
நமக்காக....

எழுதியவர் : செந்தில் குமார் (5-Aug-10, 8:31 am)
சேர்த்தது : செந்தில் குமார்
பார்வை : 605

மேலே