நஞ்சினை நாடும் உள்ளம்

பிஞ்சிலே பழுக்கின்ற
கனிகள்
பார்ப்பதற்கு
மிக அழகாக இருக்கும் ....
.
ரசிப்பதற்கும்
நன்றாக இருக்கும் ..
ஆனால் ...
சுவைத்தால் துவர்க்கும் ...!!

அதுபோல் ...
பிஞ்சிலே ஏற்படும் காதலும்
காலங்கள் செல்ல செல்ல ....

சிலரது மனங்களில்
கசப்பு ஏற்பட்டு
உயிரை போக்கிக் கொள்ள
நஞ்சினை நாடி
சிதைந்து விடுகிறது ...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Dec-20, 8:16 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 414

மேலே