எதார்த்தம்

விழி என்றால் அது குழிதான்.
குழியில் மனிதன் விழுந்தானே !விழுந்தவன் எழுந்தா நடந்தான்? குழியில் விழுந்து மடிந்தான் .

கருக்குழி வழியே பிறந்தான் .
கண்ணீர் கடலில் வளர்ந்தான்.
எல்லாம்எனதுஎன்றுவாழ்ந்தான்
எதுவுமின்றி குழியில் மடிந்தான்!!

(எனது பெயர்த்தி D. நிகிதா( வயது ஆறு )இக்கவிதை சொல்ல நான் பதிவிட்டு இருக்கிறேன்)

எழுதியவர் : D.நிகிதா (3-Jan-21, 5:07 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : ethartham
பார்வை : 152

மேலே