அறுசீர் விருத்தம்

அடிதோறும் முதற்சீர்கள் கனிச்சீராய் (காய்ச்சீர் ) அறுசீர் விருத்தம்

ஆடும்மயில் மீத மர்ந்தே
ஆவல்மிக வோடி யிங்கு
வேடர்மக ளோடு வந்து
வீணர்களைத் தான ழித்து
வாடும்மகள் பிழைபொ றுத்து
வாசல்வர வேண்டு கின்றேன்
பாடும்பணி யைத்தா வேலா
பாதம்பணிந் திடுவேன் யானே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jan-21, 12:22 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 31

மேலே