தாமரை ஆலயமாய்

கூப்பிய கரங்களைப் போல்குவிந்த மொட்டு
பூவாய் விரியும் தாமரை ஆலயமாய்
குவிந்த மொட்டுப்போல் மூடிக்கிடக்கும் உன்மனமும்
கைகூப்பி வணங்கினால் தாமரையாய் மலரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-21, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே