பிறர் தந்ததை எழுதாதே

பிறர் தந்ததை எழுதாதே

நேரிசை ஆசிரியப்பா

கட்டுச்சோ றும்மற்ற வர்தந்த பாடலும்
சொட்டைக் கவிதையாய் வீழுமே --. செட்டாய்
வருமே அவமானம் அம்பலத்தில் ஓர்நாள்
தருணம் பொறுத்துக்காண் பாய்


மற்றவன் எழுதித்தரும் எதையும் நம்பி அம்பலம் ஏற்றாதே
தம்பி அவமானம் வருமுனக்கும் ஓர்நாள். சொந்தமாய்
எழுதக் கற்றிடு கண்ணா !!!!.

எழுதியவர் : பழனிராஜன் (13-Jan-21, 2:51 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 250

மேலே