பிள்ளையார் கோவில் ஆண்டி

உன் மனதின் கவலைகளை
இறைவனிடம் பகிர்ந்து கொள்

அவனிடம்
இது வேண்டும்
அது வேண்டும்
என்று சொல்லி
இறைவனை
வியாபாரப் பொருளாக்கி

கடைசியில்
ஊருக்கு இளைத்தவன்
பிள்ளையார் கோவில்
ஆண்டியாக இறைவனை
மாற்றி விடாதே..!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Jan-21, 10:31 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 168

மேலே