பெருமைக்குரியவள்
கண்ணாலே ஈர்ப்பாள் கணிகையவ ளென்போம்
மண்பார்த்தே வந்தாலும் மாத்திமிரே என்போம்
பெண்ணென்றால் பேயென்றும் பேதையென்றும் சொல்லியே
பெருமைக்கு உரியாளைப் பேணாமல் விட்டோமே
கண்ணாலே ஈர்ப்பாள் கணிகையவ ளென்போம்
மண்பார்த்தே வந்தாலும் மாத்திமிரே என்போம்
பெண்ணென்றால் பேயென்றும் பேதையென்றும் சொல்லியே
பெருமைக்கு உரியாளைப் பேணாமல் விட்டோமே