ஞானி, அஞானி

பேசாமல் இருப்பவன் மெய்ஞானி அறிவாய்
பேசினால் அவன் பேச்சு ஞானமொழி
வீண் பேச்சு பேசியே அழிபவன் அஞானி
' நுணலும் தன்வாயால் கெடும் என்பர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jan-21, 4:53 pm)
பார்வை : 85

மேலே