வாழ்க்கை

பிறப்பிலேதும் குறை இல்லையே பிறப்பில்
பாரில் பின்னே திருடரும் கொலையாளியும்
உருவாவது எவ்வாறோ நினைக்கையில் இவர்கள்
வளர்ப்பே காரணம் என்பதே நிறை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Jan-21, 2:10 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 207

மேலே