இரவின் மடியில்

இரவின் மடியில்
தலை சாய்ந்து.....
மௌன உலா வரும்
வெண்நிலவின்
ஒளியில்......
சிறு குழந்தை என
துயில் கொள்ள ஆசை...!!!
அனால் என்ன செய்ய....jQuery1710167291049392855_1612266607793
இரவிருந்தும் ......
நிலவிருந்தும்......
இமைகள் இரண்டும்
மூடி இருந்தும்.....
மனம் மட்டும் துயில்
கொள்ள மறுக்கிறதே........!!

**லீலா லோகி ***

எழுதியவர் : லீலா லோகி (2-Feb-21, 5:19 pm)
Tanglish : iravin madiyil
பார்வை : 318

மேலே