மனமும் நீரோடையும்

தேங்கும் போது அழுக்கும்
ஓடும் போது தூய்மையும்
உருவாக்கும் ..
அடைக்காதீர்கள்
நீரையும் மனதையும்
ஓடும் போது தெளிவு
உண்டாகும் ...
தேங்கும் போது அழுக்கும்
ஓடும் போது தூய்மையும்
உருவாக்கும் ..
அடைக்காதீர்கள்
நீரையும் மனதையும்
ஓடும் போது தெளிவு
உண்டாகும் ...