பூக்கூடை கவிழ்ந்தால்

பூக்கூடை கவிழ்ந்தால்
மண்ணில் ஓர் மலர்க் கம்பளம்
மண்ணிலும் ஓர் பூவாசம்
பூக்களை கசக்கி எறிந்தால்
அழகுக்கு மென்மைக்கும் செய்யும் மோசம் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Feb-21, 10:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே