காதலரைத் தந்த கண்கள்

காதலரைத் தந்த கண்கள்

நேரிசை வெண்பா

அஞ்சனந் தீட்டியயென் கண்கள்யென் காதலரைத்
தஞ்சமாய் ஏற்று மகிழ்ந்தது -- வஞ்சகரின்
மிஞ்சியத்துன் பத்திற்கக் கண்யென் றுணராமல்
அஞ்சி வருந்து வதென்

குறள். 2/10


.......

எழுதியவர் : பழனிராஜன் (20-Feb-21, 8:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 171

மேலே