காதலை மௌனத்தால் சொல்கிறாய்

பூவிதழால் மெல்லச் சிரிக்கிறாய்
புன்னகையால் புதிய பாதை காட்டுகிறாய்
விழியால் வான் நிலவைப் போட்டிக்கு அழைக்கிறாய்
இமைகளைக் கவித்து காதலை மௌனத்தால் சொல்கிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-21, 9:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 153

மேலே