கண்ணீர்
மாலையில் வீடு திரும்பி
பசிக்குதம்மா என்ற
பிஞ்சுகளிடம்
எப்படி சொல்வேன்?
கழுத்தில்
கட்டியிருந்த தாலியையும்
தந்தையெனும் நஞ்சு
அறுத்து சென்றதை
மாலையில் வீடு திரும்பி
பசிக்குதம்மா என்ற
பிஞ்சுகளிடம்
எப்படி சொல்வேன்?
கழுத்தில்
கட்டியிருந்த தாலியையும்
தந்தையெனும் நஞ்சு
அறுத்து சென்றதை