‘நிகரில்லை’
“பெண்னே,
“உனக்கு நிகர் யார்?
உலகமே உன் பின்னால்,
திரும்பிப் பார்,
உன்னையே நீ எண்ணிப் பார்,
உயர்ந்து விட்டாய்,
இனி நிமிர்ந்து விண்னை பார்”.
“பெண்னே,
“உனக்கு நிகர் யார்?
உலகமே உன் பின்னால்,
திரும்பிப் பார்,
உன்னையே நீ எண்ணிப் பார்,
உயர்ந்து விட்டாய்,
இனி நிமிர்ந்து விண்னை பார்”.