மகிழ்ச்சியும் துன்பமும்
மனிதர்களின்
வாழ்க்கையில்
மகிழ்ச்சி என்பது
மின்னலை போல்
தோன்றி
மறைந்து விடும்...!!
ஆனால்...
துன்பங்கள்
நம் வாழ்க்கையில்
தனித்து வராமல்
தொடர்கதை போல்
தொடர்ந்து வந்து
நம்மை விட்டு
நீங்காமல்
நிலைத்து விடும்...!!
--கோவை சுபா