திருமாலே வருக

கலியாரம் பத்தில் படியளந்த மாலே
கலிதீர நித்திரைக்குச் சென்றாய் -- கலியில்
நலிந்தார் உலகோர் மலிந்த அரசால்
கலிமாவில் வாபெருமா ளே


.......

கலி. =. 1 கலியுகம் .2. துன்பம் 3. குதிரை

.'

எழுதியவர் : பழனி ராஜன் (20-Mar-21, 11:57 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே