காதல்
எத்தனை வலிமை வாய்ந்தது
எந்தன் இந்த எழுதுகோல்
கற்பனையில் நான் கண்ட
எந்தன் காதல் கண்மணிக்கு
எழுத்துக்களால் நான் கண்ட
உருவை எழுத்துருவதில் என்
கண்முன் கொண்டு நிறுத்தியது
காதல் கவிதை யாய்