நெருங்க முடியாதவள்

அவள் விழுந்ததை ஊரே கண்டது
யாரும் உதவிக்கு வரவில்லை!
அவள் அழகை எல்லோரும் ரசித்தனர்
யாரும் நெருங்க நினைக்கவில்லை!அழும்போதுகூட அவள் அழகுதான்! எல்லோருக்கும் அவள் மேல் காதல்
ஆனால் கூறுவதற்குள் ஓடி மறைந்து விட்டாள்
................................. மழை.....................................