அடுக்கிச் சொல்

உரைநடை யையும் உரைச்செய்யுள் என்று
உரைத்தனள் ஒளவையே சொல்லு -- உரைத்தனர்
அன்றே பலரும் அவையில் வழக்கமாய்
இன்றுசொல்ல இல்லைத் தவறு

எழுதியவர் : பழனி ராஜன் (6-Apr-21, 10:07 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே