சோழவந்தான் கன்னியப்பர்

குறட்பாக்கள்

சோழவந்தான் கன்னியப்பர் சோர்விலா(து) எல்லோரும்
வாழவைத்த செல்வந்தர் வாழ்த்து! ௧

செல்வம் மிகப்பெற்றுஞ் சிந்தையில் நல்லோனாய்
ஒல்லுவகை வாழ்தல் உயர்வு! 2

இருகுறள் இணைப்பு வெண்பா

சோழவந்தான் கன்னியப்பர் சோர்விலா(து) எல்லோரும்
வாழவைத்த செல்வந்தர் வாழ்த்துப் - பொழிவுடன்
செல்வம் மிகப்பெற்றுஞ் சிந்தையில் நல்லோனாய்
ஒல்லுவகை வாழ்தல் உயர்வு.

- வ.க.கன்னியப்பன்

மரபுப் பாக்களில் பொழிப்பு மோனை அமைதல் சிறப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Apr-21, 12:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே