ஏந்தலிசை செப்பலோசை
வெண் சீர் வெண்டளையால் மட்டும் அமைந்தது
கற்றிடுநீ யும்கசட றக்கற்ப வையெல்லாம்
கற்றபின்னே நிற்கவதர் காகவேயாம் -- நற்றமிழை
கற்றவராம் வள்ளுவனார் மக்களுக்கெ னச்சொன்ன
நற்றவத்தின் நல்வாக்காம் பார்.
வெண் சீர் வெண்டளையால் மட்டும் அமைந்தது
கற்றிடுநீ யும்கசட றக்கற்ப வையெல்லாம்
கற்றபின்னே நிற்கவதர் காகவேயாம் -- நற்றமிழை
கற்றவராம் வள்ளுவனார் மக்களுக்கெ னச்சொன்ன
நற்றவத்தின் நல்வாக்காம் பார்.