காதல் தேன் சிந்தும்

நேரிசை சிந்தியல் வெண்பா

செல்லமாய் கூப்பிட்டான் செல்லமென்று என்னையும்
நல்முத்து மாமணி வலம்புரியாம் -- நல்லத்தேன்
எல்லாம்நா னாசொல்வீர் நீர்

.......

எழுதியவர் : பழனி ராஜன் (28-Apr-21, 7:02 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 76

மேலே