நட்பு
நட்பிற்கு அன்று கண்ணனும் குசேலன்
பின் கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையார்
இன்று இப்படி நட்பில் இழைந்தார்
உண்டா .... விரோதமே தலைத்தூக்கி நிற்கும்
இன்றைய சமுதாயத்தில்.... தெரிந்தால் கூறும்