எந்திரமாய்
மாடுகட்டிப் போரடித்து
நெல் எடுத்தபின்,
மாட்டுக்கு வைக்கோல்
மலை போல
மாட்டுவண்டியில்
ஏற்றிவந்த காலம்
மலையேறிவிட்டதே..
எல்லாம்
எந்திர மயமாகி
எந்திமாகவே
ஆகிவிட்டான் மனிதன்...!
மாடுகட்டிப் போரடித்து
நெல் எடுத்தபின்,
மாட்டுக்கு வைக்கோல்
மலை போல
மாட்டுவண்டியில்
ஏற்றிவந்த காலம்
மலையேறிவிட்டதே..
எல்லாம்
எந்திர மயமாகி
எந்திமாகவே
ஆகிவிட்டான் மனிதன்...!