எந்திரமாய்

மாடுகட்டிப் போரடித்து
நெல் எடுத்தபின்,
மாட்டுக்கு வைக்கோல்
மலை போல
மாட்டுவண்டியில்
ஏற்றிவந்த காலம்
மலையேறிவிட்டதே..

எல்லாம்
எந்திர மயமாகி
எந்திமாகவே
ஆகிவிட்டான் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Jun-21, 6:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 52

மேலே