காக்கை
காக்கை
காக்கையின் யச்சத்தில் முளைத்த மரங்களின்
நிழலில் அமர்ந்துகொண்டு அதை உருவாக்கிய
காக்கைகளின் மீது கல் வீசி விரட்டுகிறார்கள்
மனிதர்கள் இதை தான் நம் முன்னோர்கள்
ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை
வெரட்டுச்சாம் என்பார்கள்..
காக்கை
காக்கையின் யச்சத்தில் முளைத்த மரங்களின்
நிழலில் அமர்ந்துகொண்டு அதை உருவாக்கிய
காக்கைகளின் மீது கல் வீசி விரட்டுகிறார்கள்
மனிதர்கள் இதை தான் நம் முன்னோர்கள்
ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை
வெரட்டுச்சாம் என்பார்கள்..