உனது அழகினை வரிவரியாய் எத்தனைதான் எழுதினாலும்

வடிவத்தை பிரமன்எந் தரோஜாவால் வடித்தானோ
மலரெழில்மௌ னப்பொழிலில் வளரெழில் தாமரையே
அடிமுதல்உன் நெடில்கூந்தல் வரைஉனது அழகினை
வரிவரியாய் எத்தனைதான் எழுதினாலும் அலுப்பதில்லை !

-------------------------------------------------------------------------------------------------------------------------
யாப்பு விளக்கம் :
கலித்தளை ( காய் முன் நிரை ) மிகுதியாய் பெற்ற
நாற்சீர் அளவடிகளால் வடிவமைக்கப்பட்ட தரவு கொச்சக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-21, 6:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

புதிய படைப்புகள்

மேலே