மனிதனின் அழுகை
மனிதனே
பூமியில்
பிறக்கும் போது
"நீ" அழுதால்தான்
மற்றவர்கள்
சிரிப்பார்கள் ...!!
மனிதனே
பூமியை விட்டு
"நீ" பிரிந்தவுடன்
மற்றவர்கள்
அழவில்லை என்றால்
உன் வாழ்க்கை
அர்த்தமற்றது ..!!
--கோவை சுபா
மனிதனே
பூமியில்
பிறக்கும் போது
"நீ" அழுதால்தான்
மற்றவர்கள்
சிரிப்பார்கள் ...!!
மனிதனே
பூமியை விட்டு
"நீ" பிரிந்தவுடன்
மற்றவர்கள்
அழவில்லை என்றால்
உன் வாழ்க்கை
அர்த்தமற்றது ..!!
--கோவை சுபா