மனிதனின் அழுகை

மனிதனே
பூமியில்
பிறக்கும் போது
"நீ" அழுதால்தான்
மற்றவர்கள்
சிரிப்பார்கள் ...!!

மனிதனே
பூமியை விட்டு
"நீ" பிரிந்தவுடன்
மற்றவர்கள்
அழவில்லை என்றால்
உன் வாழ்க்கை
அர்த்தமற்றது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Jun-21, 9:03 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : MANITHANIN azhukai
பார்வை : 135

மேலே