எப்போது
பள்ளிப் படிப்பு மறந்து போனது,
பிள்ளைகள் பணியெலாம் தொடுதிரை ஆனது..
எப்போது முடியுமோ நீண்ட விடுமுறை,
எல்லாம் முன்போல் ஆகவே ஆசை...!
பள்ளிப் படிப்பு மறந்து போனது,
பிள்ளைகள் பணியெலாம் தொடுதிரை ஆனது..
எப்போது முடியுமோ நீண்ட விடுமுறை,
எல்லாம் முன்போல் ஆகவே ஆசை...!